சாக்கடைக்கு போகும் குடிநீரை நிறுத்திட மாநகராட்சிக்கு கோரிக்கை: மக்கள் சக்தி இயக்கம் & தண்ணீர் அமைப்பு…! (வீடியோ)
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 25 வார்டுகளில் சோதனை அடிப்படையில் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொன்மலைப்பபட்டி மெயின் ரோடு வார்டன் லைன் பஸ் நிலையம் அருகில் சாக்கடைக்கு சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் திட்டம் இரண்டு மாதம் மேலாகநடைபெற்று வருகிறது.
சாக்கடைக்கு போகும் குடிநீரை நிறுத்தி, எப்பொழுது மக்களுக்கு வழங்குவீர்கள் என திருச்சி மாநகராட்சிக்கு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கோரிக்கை வைத்துள்ளது.