தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வாகன ஓட்டிகளை பழிவாங்கும் மரண பள்ளம்:சாலையை சீரமைக்க…

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தை சேர்ந்த ததேயு என்பவரின் மகன் பிரகாஷ். இவர் சாயர்புரம் அருகே நடுவைக்குறிச்சியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கோவை செல்லும் சித்தப்பா மகனை வழியனுப்புவதற்காக தூத்துக்குடி…
Read More...

அரியலூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென கணினி வெடித்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 101 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணினி அறையில் ஒரு கணினி மட்டும் 24 மணி நேரம் செயல்படும் அளவில்…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி வகுப்பு…!

உள்ள புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் யோகா கராத்தே சிலம்பம் இலவச வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேதநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.இந்த இலவச வகுப்புகளை மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர்…
Read More...

திருச்சியில் ‘நிழலில்லா நாள்’ பொருட்களின் நிழல்களின் நீளத்தை அளப்போம்…

பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக்கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக…
Read More...

லோசான் டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் …!

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்ற  ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த 2-வது இடம் பிடித்தார். சமீபத்தில் முடிவடைந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் 2-வது இடம் பிடித்து…
Read More...

விசிக தலைவரை பேஸ்புக்கில் அவதூறு பதிவு செய்தவரை கைது செய்ய கோரி கட்சியினர் புகார்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கைது செய்யக் கோரி, அக்கட்சியினா் திருச்சி மாவட்ட எஸ்பியிடம்  புகாா் அளித்தனா். இது தொடா்பாக கட்சியின் திருச்சி, கரூா் மண்டல…
Read More...

- Advertisement -

டசால்ட் ஃபால்கன் 2000 தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா…!

நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது வசதிக்கேற்ப தனி விமானங்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் எந்த சிரமமுமின்றி தகுந்த நேரத்திற்குப் படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்குச் சென்று வருகின்றனர். அந்த வகையில்…
Read More...

குரங்கு அம்மை அறிகுறிகள்:பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்…!

குரங்கம்மை அறிகுறி, தடுப்பு பணிகள் மற்றும் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொது சுகாதாரத்துறை இயக்குனர்  கூறியதாவது:- இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக…
Read More...

கணவன் ஓய்வு பெறும் நாளில் அதே பதவியில் மனைவி நியமனம் …!

கேரள மாநில தற்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அதே நாளில் அவரது மனைவி புதிய தலைமைச் செயலாளராக சாரதா சாரதா முரளிதரன்  நியமிக்கப்பட்டுள்ளார் கேரள மாநில மக்களை புருவம் உயர்த்த…
Read More...

புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு….!

திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள்…
Read More...