காவிரி ஆற்றில் இறங்கி ஆய்வு செய்யும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ..!

திருச்சி காவிரி நீர் புதுவாத்தலை மற்றும் ராமாவா்த்தலை ஆகிய 2 வாய்க்கால்கள் வழியாக ஸ்ரீரங்கம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.இந்த வாய்க்கால்கள் தற்போது…
Read More...

மூன்றாம் உலகப் போர் நிச்சயம் மூளும்:டொனல்டு டிரம்ப் எச்சரிக்கை..!

ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு…
Read More...

ஈரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியில் 1000 பேர் இணையும் விழா..!

ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 1000 பேர் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையில் வகித்தார். கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம். பி…
Read More...

வஉசி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு : நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி,திருவரங்கம் பகுதி கல்மேட்டு தெரு "ஸ்ரீ "இல்லத்தில் வ உ சி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தலைவர் சங்கர் பிள்ளை தலைமை வகித்தார். பகுதி தலைவர் முருகன் பிள்ளை, பொருளாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார்.…
Read More...

சுப்பிரமணியசாமி கோவிலில் இலங்கை ஆளுநர் சுவாமி தரிசனம்..!

சுப்பிரமணியசாமி கோவிலில் இலங்கை ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டு வழங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் நேற்றைய தினம் ஆவணி மாத திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து…
Read More...

அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: கனிமொழி எம்.பி. பங்கேற்பு !

அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி சத்யா ரிசார்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்துகொண்டு புதிதாக…
Read More...

- Advertisement -

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா முன்னிட்டு குவிந்த பக்தர்கள் !

முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று (ஞாயிற்றுக் கிழமை)…
Read More...

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர கலந்தாய்வு குறித்த அறிவிப்பு!

நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கை 'முதுநிலை நீட்' நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு…
Read More...

உறையூரில் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த சம்பவம்…!

திருச்சி மாவட்டம் உறையூரில் தனியார் பள்ளி அருகே வசிக்கும் விதவை பெண்மணியான சங்கீதா என்பவர் தனது வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து…
Read More...

போலீசாருக்கு பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் தீவிரம்: தமிழகம் காவல்துறை!

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 1,307 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. போலீசாரின் பணி பதிவேடு, புரமோஷன், சம்பளம், வி.ஆர்.எஸ், பணி நீக்கம் போன்ற நிர்வாக பணிகள் அனைத்தும் அமைச்சு பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். போலீஸ் பணியை பொறுத்தவரை,…
Read More...