நாளை குடிநீர் வினியோகம்  இருக்காது. :மாநகராட்சி ஆணையர் தகவல்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம்துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.திருவரங்கம்…
Read More...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முடிவு!

மது, போதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் தீமைகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ந்தேதி முதல் 30 ந்தேதி வரை ஒழுக்கமே சுதந்திரம் எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்துள்ளது.து…
Read More...

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் தபால் தலை கண்காட்சி …!

பள்ளி மாணவ. மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக தூத்துக்குடி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் படி தபால் தலை சேகரிப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம்…
Read More...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் :அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்!

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில்,…
Read More...

பேராயர் ராபர்ட் கால்டுவெல் 133வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு கட்டுரைப் போட்டி…!

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பேராயர் ராபர்ட் கால்டுவெல் 133வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 3வது…
Read More...

தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை ரூபாய் 40 கோடி அளவிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள்…

தூத்துக்குடி மாநகராட்சியில் ஓவ்வொரு புதன்கிழமையும் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள்குறைதீர் முகாம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜெஎஸ்நகரில் உள்ள தெற்கு மண்டல…
Read More...

- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தின் இரு ஆசிரியர்களுக்கு தேசிய…
Read More...

அன்பில் பொய்யாமொழி அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள்…!

திருச்சி கிராப்பட்டியில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் நண்பரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தந்தையுமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளில்  அவரது…
Read More...

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வா?

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரொனால்டோவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் முதல்முறையாக தன்னுடைய ஓய்வு பற்றி பேசியுள்ளார். இவர் கிளப் கால்பந்து போட்டியில் அனைத்து…
Read More...

மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை; தாய்க்கு நேர்ந்த சோகம்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, லிங்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பொன்னுசாமி. இவரின் மனைவி வீரம்மாள். தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். மீண்டும்…
Read More...