ஜமால் முகம்மது கல்லூரியில் சமூகத்தின் வளர்ச்சி பாதையில் மாணவர் பங்கு பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி!

ஜமால் முகம்மது கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தில் சமூகத்தின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு என். எம். காஜாமியான் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளரும், செயலாளருமான ஏ. கே.…
Read More...

சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம் சிறப்பு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வாழ்வை வளமாக்கும் வாசிப்பு பழக்கம் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை…
Read More...

திருவெறும்பூரில் ஸ்ரீகுருதக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் 189வது ஆண்டு விழா…!

திருச்சி திருவெறும்பூர் கீழாலத்தூர் (எ) ஆலத்தூர் அம்மன் நகர் தெற்கு விஸ்தரிப்பு ஸ்ரீ குருதக்ஷிணாமூர்த்தி கோவில் சித்தர் ஸ்ரீ குருதக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் 189வது ஆண்டு விழா,ஸ்ரீ மஹா குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று முகூர்த்த கால்…
Read More...

காவல்துறைக்கு நாளை பதிலளிக்க தவெக கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்…!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம்…
Read More...

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆலோசனை…

திமுக ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் அமைத்து ஒரு சில மாதங்களில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது.இது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்.ஸ்ரீரங்கம்,…
Read More...

வக்பு சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு…!

தமிழ்நாடு-புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில், பொருளாளர் கிதர்பிஸ்மி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ஒன்றிய பாஜக அரசு…
Read More...

- Advertisement -

பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனைகள் சாதனை…!

பாராலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசி முருகேசன், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை…
Read More...

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை அனுமதிக்க கூடாது : காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு.!

 விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என…
Read More...

 இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.28 கோடி மதிப்பிலான  போதை பொருளை கைப்பற்றிய  கியூ பிரிவுபோலீசார்…!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைபொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு…
Read More...

சமது மேல்நிலைப்பள்ளியில் 60 வது விளையாட்டு விழா..!

திருச்சி காஜா நகரில்உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் 60 வது விளையாட்டு விழா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காதர் சாஹிப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.…
Read More...