திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வரும் 30 ம் தேதி…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து வியாபாரிகள் எவ்வாறு செய்யும் இடத்திற்கு சென்று கூடுதல் கணக்கெடுப்பு பணி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட 989 வியாபாரிகள்…
Read More...

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட சமது மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு!

திருச்சி காஜா நகரில் அமைந்துள்ள சமது மேல்நிலைப்பள்ளி(CBSE) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது அஷ்ரப், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி சிறப்பித்த மாணவனை பள்ளி தாளாளர்…
Read More...

திருச்சி வர்த்தக மையத்தின் கட்டுமான பணி விரைவில் தொடக்கம்:புதிய தலைவர் எம் முருகானந்தம் பேட்டி !

திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக…
Read More...

ஐயப்பன் பாடல் விவகாரம்  சம்பந்தமாக பாடகி இசைவானி மீது பாஜக மாநில செயலாளர்  மாநகர காவல் ஆணையர்…

"ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பாஜக  பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் அன்னதானம்…!

தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டம் தென்னூர் தொகுதி சார்பாக அரசு பொது மருத்துவமனையில் தென்னூர் தொகுதி செயலாளர் நத்தர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மேற்கு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி பாமகவினர் இன்று திடீர் போராட்டம் :மாவட்ட செயலாளர் உள்பட…

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்த கருத்து தொடர்பாக முதல்வருக்கு எதிராக பாமகவினர் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதேபோல் திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி…
Read More...

- Advertisement -

வலதுசாரி சித்தாந்தம் பின்னனியில் நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது: தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின்…

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து  தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி குமரன், தனசேகரன் ,புகழேந்தி…
Read More...

குட்டி தூக்கத்தால் ஊழியரை டிஸ்மிஸ் செய்த நிறுவனத்திற்கு இழப்பீடு!

சீன நாட்டின் ஜியான்சு மாகாணத்தில் டாய்க்சிங் நகரில் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜங் என்னோட பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். நள்ளிரவு வரை அவருக்கு வேலை அதிகமாக இருந்தது. இதனால் ஆபீஸில் தனது…
Read More...

10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி

திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப்  பின் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி  (Bench and Bar meeting) திருச்சிராப்பள்ளி…
Read More...

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ரிசர்வ்…
Read More...