த.வெ.க.மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை…
Read More...

கட்சி நிர்வாகிகளிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தன்னுடைய 47 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிலையில் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…
Read More...

டெல்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டு வெடிப்பு… பெரும் பதற்றம்…!!

டெல்லியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டுவெடிப்பு இருக்கும் இனிப்பு கடை அருகே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவர்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில்…
Read More...

கேரள பாரம்பரிய உடை அணிந்து அரசியல் சாசன புத்தகத்துடன் வயநாடு எம்.பி.,யாக பதவியேற்ற பிரியங்கா!

அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.,யாக இன்று (நவ.,28) பிரியங்கா பதவியேற்று கொண்டார். அவருக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு…
Read More...

பி.எஸ்.என்.எல் புதிய சலுகையால் 8 லட்சம் சந்தாதாரர்கள் அதிகரிப்பு!

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து…
Read More...

ஜனவரியிலிருந்து திருச்சி TO மஸ்கட்டுக்கு கூடுதல் விமான சேவை..!

திருச்சியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான சேவை உள்ளது. இந்த விமானம் தற்போது 90 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடி மற்றும்…
Read More...

- Advertisement -

மழைக்காலத்தில் பாதங்களில் வெடிப்பு பிரச்சனையா..?வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்…

பெண்கள் துணி துவைப்பது, குழந்தைகளை குளிப்பாட்டுவது போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களை மேற்கொள்ளும்போது குதிகால் வெடிப்பு பிரச்சனையை உண்டாக்கும். இதையடுத்து, குதிகால்களை பராமரிக்க வீட்டிலேயே சில வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.சில சமயங்களில்…
Read More...

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு…

திருச்சி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் (எஸ்.ஐ.டி.) நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற…
Read More...

அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குனராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார்.இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு…
Read More...

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் விவசாயிகளை அழிக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க கூடிய இந்த நில…
Read More...