சாலையில் கொட்டிய ஆயில்… அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்…!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் குசைகுடா நகரம் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணைய் லாரியிலிருந்து எரிபொருள் கசிந்து சாலையில் சிந்தியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து எண்ணெயில்…
Read More...
Read More...