அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி!

- Advertisement -

0

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது அவருக்கு திடீரென உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அமைந்த கரையில் அமைந்துள்ள பில்ரோத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது திமுக கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.