சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு…!

- Advertisement -

0

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மாணவர்களை முன்னால் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு…!

- Advertisement -

நேபால நாட்டில் போகுதா மாநிலத்தில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்று. இதில் நேபால், இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர் ஆலன் 55 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும், சதீஷ் 50 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தனர். இந்நிலையில் வெற்றி பெற்று நாடு திரும்பிய மாணவர்கள் ஆலன், சதீஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன், பயிற்சி அளித்த மாஸ்டர் கராத்தே டென்னிசன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.