திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (26.09.2024) வியாழக்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் ,காத்தலும் திருச்சி நகரியம் தென்னூர் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான புதுரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன்கோயில் தெரு,பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரிய சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னர்ஸ் சாலை, அண்ணாநகர், குத்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை,சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.