Browsing Category

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச…
Read More...

இந்திய வீரருக்கு அடித்த ஜாக்பாட்..தங்கத்தை வென்ற நவதீப்!

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி ஏறிதல் எஃப் 41 பிரிவில் இந்தியாவின் நவதீப், 47.32 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த ஈரானை சேர்ந்த பெய்ட் சயாஹ் தனது தேசிய கொடிக்கு பதில் வேறு கொடியை காட்டியதால் தகுதி நீக்கம்…
Read More...

புரோ கபடி தொடர் அக்டோபரில் தொடக்கம்…!

புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிப்பு குறித்து பேசிய புரோ கபடி லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி, “பிகேஎல் சீசன் 11க்கான தொடக்க தேதி மற்றும் இடங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 10 சீசன்களை வெற்றிகரமாக…
Read More...

பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனைகள் சாதனை…!

பாராலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த துளசி முருகேசன், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை…
Read More...

சமது மேல்நிலைப்பள்ளியில் 60 வது விளையாட்டு விழா..!

திருச்சி காஜா நகரில்உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் 60 வது விளையாட்டு விழா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காதர் சாஹிப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.…
Read More...

நீட் எதிர்ப்பு மினி மாரத்தான் போட்டி:அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சியில் அனிதா நினைவு நாளில் SFI & DYFI இணைந்து நீட் எதிர்ப்பு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை நீதிமன்றம் வளாகத்தில் இருந்து தமிழக குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு கொடி…
Read More...

- Advertisement -

இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித்!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் கொண்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் இந்திய அணி அறிவித்திருந்தது.அந்த வகையில்…
Read More...

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்..!

24 கல்லூரி அணிகள் பங்கேற்ற சென்னை, லயோலா கல்லூரி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான 90வது பெர்ட்ராம் நினைவு கோப்பைக்கான கபடி போட்டியில்யில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி பங்கேற்று அரையிறுதி போட்டியில் 33-15 என்ற…
Read More...

நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மீட்டெடுக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்…

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு ஹாக்கி மட்டை மற்றும் டீசர்ட்களை வழங்கினார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்…
Read More...

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வா?

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரொனால்டோவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் முதல்முறையாக தன்னுடைய ஓய்வு பற்றி பேசியுள்ளார். இவர் கிளப் கால்பந்து போட்டியில் அனைத்து…
Read More...