Browsing Category
Rainbow Times
Your blog category
சாக்கடைக்கு போகும் குடிநீரை நிறுத்திட மாநகராட்சிக்கு கோரிக்கை: மக்கள் சக்தி இயக்கம் & தண்ணீர்…
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 25 வார்டுகளில் சோதனை அடிப்படையில் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொன்மலைப்பபட்டி மெயின் ரோடு வார்டன் லைன் பஸ் நிலையம் அருகில் சாக்கடைக்கு சோதனை அடிப்படையில் குடிநீர்…
Read More...
Read More...
புஷ்பா 2 நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது !
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி…
Read More...
Read More...
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3…
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது…
Read More...
Read More...
அமெரிக்காவில் விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்த பயங்கர விபத்து…! (வீடியோ)
அமெரிக்காவில் விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இரட்டை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம் ஒன்று…
Read More...
Read More...
BBC வரும் 20.12.2024 க்குள் ஆணையை அமல்படுத்தாவிட்டால் இரண்டு நாட்கள் கறிக்கோழிகளை விற்பனை நிறுத்தம்:…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சார்பில் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொ.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் எம். சுந்தரலிங்கம்,…
Read More...
Read More...
கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்…
திருச்சி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கிராப்பட்டி பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர…
Read More...
Read More...
தயிர் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் தீவிரம்…!
அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது,சென்னையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு…
Read More...
Read More...
வணிகர்களுக்கு வாடகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர்…
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர்களுக்கு வாடகையுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை கண்டித்து மாநில பொதுச் செயலாளர் வீ கோவிந்தராஜுலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு வைர கிரீடத்தை வழங்கிய பரதநாட்டிய கலைஞர்…
பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் காணிக்கையாக வழங்கியுள்ளார். அரை அடி உயரம் கொண்ட 400 கிராம் தங்கத்திலான 3160 கேரட் உள்ள…
Read More...
Read More...