Browsing Category

Rainbow Times

Your blog category

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்:மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் மாநில மாநாடு குறித்த கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம்…
Read More...

800 உயிர்களை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது அறிவிப்பு…!

கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2023 மழை வெள்ளத்தின்போது 800 பயணிகளுடன்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு அவ்வையார் விருது பெற அழைப்பு:கலெக்டர் பிரதீப்குமார் அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகளிர் தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும். பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு…
Read More...

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் டிம் சௌதி….

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டிம் சௌதி  தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவில் மேற்கூரையில் இருந்து கீழே குதித்த பக்தர்…! (வீடியோ)

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபடுவார்கள். இந்த நிலையில் ஐயப்பன் கோவில் கட்டிடத்தின் மேற்கூறையில் இருந்து ஒரு பக்தர் கீழே குதித்த வீடியோ சோசியல் மீடியாவில்…
Read More...

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகுவதாக அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் இளையராஜா,…
Read More...

- Advertisement -

ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை சான்லாக்ஸ் பன்னாட்டுத்தமிழியல் ஆய்விதழுடன் இணைந்து நடத்திய…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை சான்லாக்ஸ் பன்னாட்டுத்தமிழியல் ஆய்விதழுடன் இணைந்து நடத்திய “தமிழ் இலக்கியங்களில் சமயமும் சமுதாயமும்” எனும் தலைப்பிலான ஒரு நாள் பன்னாட்டுக்கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்….!

திருச்சி, ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இதனால், குறிப்பிட்ட இடங்களில் நாளை (18.12.2024) மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்…
Read More...

திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வங்க தேச வெற்றி தின வீரர்களுக்கு கௌரவிப்பு….

1971 ம் ஆண்டு இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, வங்கதேசத்தின் விடுதலைக்கு வழிவகுத்த இந்தியா- பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான நமது ராணுவத்தின் வெற்றியை நினைவுகூறும் வகையில்  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்…
Read More...

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக சார்பில் திருச்சி மண்டல பேராசிரியர்களுக்கான மண்டல பயிற்சி…

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த திருச்சி,கரூர்,புதுக்கோட்டை,அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான மண்டல…
Read More...