Browsing Category
Rainbow Times
Your blog category
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த கண்டித்து…
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்துகிற வகையில் பேசியதை திசை திருப்பும் நோக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது பொய் குற்ற சாட்டை சுமத்தி வழக்குப்பதிவு செய்துள்ள பாசிச பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு…
Read More...
Read More...
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார் …!
இந்திய தேசிய லோக் தளம் (INLD) கட்சித் தலைவரும், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பு காரணமாக காலமானார். ஹரியானா மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் முன்னாள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகளைக் குறித்து மாவட்ட ஆட்சித்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வருகின்ற 30 ம் தேதி தொடங்கி ஜனவரி 20 ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளைக் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More...
Read More...
கேரளாவில் நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் சடலமாக மீட்பு: போலீஸ் தீவிர விசாரணை…!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோட்டையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு லட்சுமி ராதாகிருஷ்ணன் (21) என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதாவது இவர்…
Read More...
Read More...
மனைவிக்கு ஜீவனாம்சம் பணத்தில் 20 மூட்டைகளில் நாணயங்களை கொண்டு வந்த கணவர்:ரூபாய் நோட்டாக மாற்றி வர…
அண்மை காலமாக கணவன் – மனைவி விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்கள் தொடங்கி, திரை பிரபலங்கள் வரை விவாகரத்து செய்வது அதிகரித்து விட்டது.இந்நிலையில் கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒருவர் தன் மனைவியிடம் விவாகரத்து…
Read More...
Read More...
திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் ,…
Read More...
Read More...
மன்னார்புரம் துணை மின்நிலைய பகுதியில் நாளை(21.12.2024) மின்தடை!
திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (21.12.2024) தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்–அலி தெரு,…
Read More...
Read More...
குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை…
பல பிராந்திய மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தி உள்ளது குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம். தற்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக அரபிக் தின விழா நடைபெற்றது…
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு அரபுத் துறையில் உலக அரபிக் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் அரபுத் துறைத் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் …
Read More...
Read More...
உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்…
இந்திய சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி திருச்சி இபி ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில்…
Read More...
Read More...