Browsing Category

மாவட்டம்

ஆத்தூர் பேரூராட்சியில் பொதுமக்கள் குறைகளைவு செய்தல் முகாம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண ஒவ்வொரு வார்டுகளிலும் குறைகளைவு செய்தல் முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அனைத்து பள்ளிகளிலும் விநியோகம்!

தமிழ்நாட்டில் சுமார் 9லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு (எஸ்எஸ்எல்சி) மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. பின்னர் மே 10ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 91.55%…
Read More...

தூத்துக்குடி  அதிமுக நிர்வாகிகளுக்கு புதுப்பித்த டிஜிட்டல்  அடையாள அட்டை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அதிமுக  முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6 பகுதி…
Read More...

பேராயர் ராபர்ட் கால்டுவெல் 133வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு கட்டுரைப் போட்டி…!

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பேராயர் ராபர்ட் கால்டுவெல் 133வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 3வது…
Read More...

தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை ரூபாய் 40 கோடி அளவிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள்…

தூத்துக்குடி மாநகராட்சியில் ஓவ்வொரு புதன்கிழமையும் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள்குறைதீர் முகாம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜெஎஸ்நகரில் உள்ள தெற்கு மண்டல…
Read More...

பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா நடைபெற்றது.பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியானது யுகேஜி, எல்.கே.ஜி…
Read More...

- Advertisement -

ஈரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியில் 1000 பேர் இணையும் விழா..!

ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 1000 பேர் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையில் வகித்தார். கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம். பி…
Read More...

சுப்பிரமணியசாமி கோவிலில் இலங்கை ஆளுநர் சுவாமி தரிசனம்..!

சுப்பிரமணியசாமி கோவிலில் இலங்கை ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டு வழங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் நேற்றைய தினம் ஆவணி மாத திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து…
Read More...

அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: கனிமொழி எம்.பி. பங்கேற்பு !

அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி சத்யா ரிசார்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்துகொண்டு புதிதாக…
Read More...

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா முன்னிட்டு குவிந்த பக்தர்கள் !

முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று (ஞாயிற்றுக் கிழமை)…
Read More...