Browsing Category
மாவட்டம்
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை அனுமதிக்க கூடாது : காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு.!
விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என…
Read More...
Read More...
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.28 கோடி மதிப்பிலான போதை பொருளை கைப்பற்றிய கியூ பிரிவுபோலீசார்…!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைபொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு…
Read More...
Read More...
கலைஞர் ஆர்மி என்ற ஒரு அணியை உருவாக்க உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை:அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற பொது தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற இலக்கை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர கழகத்தின் சார்பாக, இரண்டாவது பொது…
Read More...
Read More...
ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை செப்.5 வரை வாங்கலாம்!
தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் இவைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில்…
Read More...
Read More...
சாலையை கடக்க முயன்ற முதியவர் மோட்டார் சைக்கில் மோதி பலி…!
தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் விநாயகசுந்தரம் (72), இவர் நேற்று முன்தினம் காலை அங்குள்ள பத்ரகாளியம்மன்கோவில் தெருவில் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.…
Read More...
Read More...
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு…!
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு…
Read More...
Read More...
தவெக கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் மாவட்டபொறுப்பாளருக்கு சிறப்பு பரிசா…?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரம் எடுத்து வருகிறது.நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என கட்சி…
Read More...
Read More...
சுரண்டையில் கண் தான விழிப்புணர்வு பேரணி…!
சுரண்டையில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் துவக்கி வைத்தார் அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர்…
Read More...
Read More...
தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு:மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்
மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை (ஆக.31) மாலை 6 மணி முதல் செப். 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட…
Read More...
Read More...
நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மீட்டெடுக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்…
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு ஹாக்கி மட்டை மற்றும் டீசர்ட்களை வழங்கினார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்…
Read More...
Read More...