Browsing Category

மாவட்டம்

தூத்துக்குடியில் மாநகர பொது உறுப்பினர்கள் கூட்டம்:அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடி மாநகர பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் சண்முகபுரம் பகுதியில் நடைபெற்றது.  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக…
Read More...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!!

மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி ( வயது 72) இன்று காலமானார். இந்திய இடதுசாரி தலைவர்களில் முதுபெரும் தலைவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி உடல்நலன் பாதிப்பால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த…
Read More...

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய கனிமொழி..!

சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவருமான, தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட அலுவலத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு திமுக துணைப்…
Read More...

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்…

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மாணவர்களை முன்னால் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டு...! நேபால நாட்டில் போகுதா மாநிலத்தில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்று. இதில் நேபால், இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட…
Read More...

தூத்துக்குடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கம் …!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் இன்று…
Read More...

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் தினவிழா!

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு எண் 191 சார்பில் ஆசிரியர் தினவிழா மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது‌.விழாவிற்கு முதல்வர் பொ ஜெயா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், அலகு எண் 191…
Read More...

- Advertisement -

வ.உ.சி 153 வது பிறந்தநாளில் அரசுஅலுவலர்கள்,அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…!

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழாவையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாளையொட்டி…
Read More...

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்…!

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி…
Read More...

கடை உரிமையாளரை ஷூவை காட்டி அடிக்க பாய்ந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!

தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.இந்த…
Read More...

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி..!

தூத்துக்குடி மாவட்டம்  புன்னக்காயல் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 51-ஆவது மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.இறுதி ஆட்டத்தில்காயல்பட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப், யுனைடெட் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில்…
Read More...