Browsing Category

மாவட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா:பாஜகவினர் கொண்டாட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிழக்கு மண்டலம் சார்பில் தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் சமேத பாகம்பரியாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து…
Read More...

தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாள் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில்,மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
Read More...

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான இணையதளம், லோகோ கனிமொழி எம்.பி.அறிமுகம்!

தூத்துக்குடியில் அடுத்த மாதம் நடைபெற புத்தகத் திருவிழா தொடர்பான இணையதளம் மற்றும் இலட்சையினையை கனிமொழி எம்.பி. அறிமுகப்படுத்தினார்.தூத்துக்குடியில் 5ஆவது புத்தகத் திருவிழா வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை எட்டையபுரம் சாலையில்,…
Read More...

தூத்துக்குடியில்  பெருந்தலைவர் காமராஜரின் முழுஉருவ வெண்கல சிலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பால விநாயகர் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் முழுஉருவ வெண்கல சிலையினை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு…
Read More...

தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் தேர்தலில் ஆர்லன் மச்சாது தலைவராக தேர்வு!

தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில், மாநகராட்சி 40 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது- டாக்டர் ஆர்தர் மச்சாது ஆகியோரின் மகன் ஆர்லன் மச்சாது வெற்றி பெற்று மாணவர் தலைவராக…
Read More...

சுரண்டை நகர அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா..!

சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது.விழாவிற்கு சுரண்டை நகர அதிமுக செயலாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சக்திவேல் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநில கொள்கை…
Read More...

- Advertisement -

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து…

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த வருமான பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன்…
Read More...

தூத்துக்குடியில் இருந்து மலேசிய, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு விரைவில் விமானம்…

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், அரபுநாடுகளுக்கு விரைவில் பயணிகள் விமானம் இயக்கப்படும் என விமான நிலைய ஆணையக்குழுத் தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
Read More...

தென்காசியில் திமுகவின் பவள விழாவையொட்டி கொடியை ஏற்றுதல் நிகழ்ச்சி!

திமுகவின் பவள விழாவையொட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், பாவூர்சத்திரத்தில் உள்ள முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனின் இல்லத்தில் திமுகவின் இருவண்ண கொடியை மாவட்ட…
Read More...

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவரது திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என மாவட்டச் செயலாளரும்,…
Read More...