Browsing Category

மாவட்டம்

சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்!

சுரண்டையில்  காமராஜர் அரசு கலைக்கல்லூரியில்  நாட்டு நலப்பணித் திட்டம் அலகு எண் 191 மற்றும் பீடித் தொழிலாளர் நலநிதி மருந்தகம் சுரண்டை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவில் நாட்டு நலப்பணி திட்டம் அலகு எண்…
Read More...

இன்ஸ்டாகிராமில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன்…!

திருச்சி சேர்ந்தவர் 27 வயதுடைய பெண் இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்ற…
Read More...

தூத்துக்குடி அண்ணாநகரில் பொது உறுப்பினர்கள் கூட்டம்:அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடி மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசினார். மாநகர செயலாளர் ஆனந்தசேரகன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பாலகுருசாமி…
Read More...

தூத்துக்குடியில் 5வது புத்தகத்திருவிழா, நெய்தல் கலைவிழா:முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு!

தூத்துக்குடியில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவிருக்கும் புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி 5ஆவது புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைத் திருவிழா வரும்…
Read More...

தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்:சண்முகையா எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவில் கலையரங்கில் நடைபெற்றது. இதில், கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சிமன்ற…
Read More...

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்!

கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள “டிரான்ஸ்பார்மரில்” அமர்ந்த காக்கை ஒன்று மின்சாரம் பாய்ந்து சாலையில் விழுந்தது. இதை கண்ட தீயணைப்பு வீரர் வெள்ளைத்துரை காக்கையை எடுத்து இதயத் துடிப்பை வர வைக்க சி.பி.ஆர் கொடுத்து, அதன் வாயில்…
Read More...

- Advertisement -

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டி…!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் பூங்கொடி, மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் ஜோ பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட கூடுதல் கலெக்டர்…
Read More...

தமிழ்நாடு அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊராட்சி செயலர்கள் அரசுக்கு தபால் அனுப்பும்…

தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் தூத்துக்குடி தபால் நிலையத்தில் இருந்து அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய…
Read More...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் செப்.18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை…

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் நாளை (18ஆம் தேதி) முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெறுவுள்ளதாக தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்…
Read More...

ராகுல்காந்தியை தரக்குறைவாக விமர்சித்த ராஜாவை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் கண்டன…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...