Browsing Category
வேளாண்மை
ஆந்திராவில் இருந்து வந்த வேளாண்மை அறிவியல் நிலைய பொன்விழா தொடரோட்ட ஜோதி கரூர் வேளாண் அறிவியல்…
வேளாண் அறிவியல் நிலையம் தொடங்கப்பட்டு 50வது ஆண்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .இதனை கொண்டாடும் விதமாக, தமிழ் நாட்டில் முதலாவதாக தொடங்கப்பட்டதும், இந்திய அளவில் இரண்டாவதுமான திருச்சிராப்பள்ளி, சிறுகமணி வேளாண்மை அறிவியல்…
Read More...
Read More...
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில்அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
சிறுகமணியில் வேளாண் அறிவியல் நிலைய பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு..!
திருச்சி மாவட்டம் வேளாண் அறிவியல் மையம் சிறுகமணியில் வேளாண் அறிவியல் நிலைய பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி…
Read More...
Read More...
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாடித்தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம் குறித்த ஒரு நாள்…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு…
Read More...
Read More...
உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தி பிளஸ் என்னும் பூஸ்டர் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு…
உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தியில் அதிக மகசூல் பெற சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் களத்தூர் கிராமம் தொட்டியம் வட்டாரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நம் நாட்டின் வேளாண் உற்பத்தி மற்றும் நெய்தல் தொழிலில் பருத்தியின்…
Read More...
Read More...
உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தியில் அதிக மகசூல் பெற சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம்…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை(07.10.2024) திங்கட்கிழமை உலக பருத்தி தினத்தை…
Read More...
Read More...