Browsing Category
முக்கிய செய்தி
கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த பொழுது பெல் ஊழியரும் அவரது மகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட…
திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த பொழுது பெல் ஊழியரும் அவரது ஆறு வயது மகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை…
Read More...
Read More...
பிரபல ரவுடி கழுத்தில் வெட்டி கொலை:சந்தேகத்தின் அடிப்படையில் இருவரி கைடம் போலீசார் விசாரணை!
திருச்சி,திருவெறும்பூர் பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுந்தர் என்கிற காக்கா என்கிற சுந்தர்ராஜ் (வயது 32).சரித்திர பதிவேடு குற்றவாளியான இவன் மீது திருவரம்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் கட்!
கம்பரசர் பேட்டை தலைமை நீர் பணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதனால் மலைக்கோட்டை மரக்கடை, விறகுபேட்டை, கண்டோன்மென்ட், தில்லைநகர், கருமண்டபம் ,மிளகு பாறை, அரியமங்கலம், திருவெறும்பூர், காவிரி நகர்…
Read More...
Read More...
தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடுக்கு போலீசார் அனுமதி…!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்…
Read More...
Read More...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச…
Read More...
Read More...
அரசு பேருந்து-கார் மோதியதில் 5பேர் பலி!
ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது திடீரென மோதியது.இந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து…
Read More...
Read More...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி இலவசம் தான்: நிர்வாகம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் நெற்றியில் திருநாமம் வைத்து தரிசித்தால் பெருமாளின் அருள் முழுமையாக கிடைக்கும். எனவே திருநாமம் வைத்து வர தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு அதற்கு கட்டணமாக ரூ 10/-…
Read More...
Read More...
விண்வெளி வீரர்கள் இல்லாமல் இன்று பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைனர் விண்கலம்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8…
Read More...
Read More...
திருச்சியில் 1500 பெண்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்;ஆட்சியர் அழைப்பு…!
திருச்சி மாவட்டத்திலுள்ள பெண் வேலை நாடுநர்களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 06.09.2024 மற்றும் 07.09.2024 ஆகிய இரண்டு நாட்கள்…
Read More...
Read More...
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி..!
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 51-ஆவது மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.இறுதி ஆட்டத்தில்காயல்பட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப், யுனைடெட் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில்…
Read More...
Read More...