Browsing Category

முக்கிய செய்தி

தமிழக துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார்!

கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர்…
Read More...

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை : வழக்கறிஞர்…

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில்…
Read More...

பாடும் நிலாவுக்கு ”எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை” என முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடும் நிலா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.பி.பி., கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி கொரோனாவால்…
Read More...

திமுக – விசிக கூட்டணிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை: திருமாவளவன் பேட்டி!

திமுக – விசிக கூட்டணிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக் காட்சிகளுக்கு அளித்த…
Read More...

பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்க தடைசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித் துள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக் கோரி…
Read More...

பிரபல மோர்சிங் வாத்திய கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் மறைவு: இசை உலகினர் இரங்கல்!

பிரபல மோர்சிங் வாத்திய கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் நகாலமானார். அவருக்கு வயது(72).கர்நாடக இசை மேடைகளில் பக்கவாத்தியமான மோர்சிங் வாசிப்பதில் பிரபலமாக விளங்கியவர் கண்ணன். 1952 மே 5ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்த கண்ணன், பிரபல வித்வான் புதுக்கோட்டை…
Read More...

- Advertisement -

பராமரிப்பு பணிக்காக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தம்!

பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தப்பட உள்ளது.சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தற்போது பாஸ்போர்ட் சேவா திட்ட இணையதள சேவை www.passportindia.gov.in என்ற முகவரி மூலம் அளிக்கப்பட்டு…
Read More...

என்ஐடி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மாணவி மாயம்:போலீசார் தேடி வருகின்றனர்!

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரி மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பொறியியல்…
Read More...

திருவெறும்பூரில் மது போதையில் பிரபல ரவுடி தலையை வெட்டி கொலை வழக்கில் வாலிபர் சரண்…!

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35) இவன் பிரபல ரவுடி. இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சுந்தர்ராஜ் போலீசாருக்கு பயந்து தனது வீட்டில் இரவு…
Read More...

திருவெறும்பூர் கல்லணை கால்வாயில் நேற்று அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர் சடலமாக மீட்பு!

திருச்சி, திருவெறும்பூர் அருகில் உள்ள பத்தாளபேட்டை சேர்ந்த சுரேஷ். இவர் பெல் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தனது இரு மகளுடன் பத்தாளபேட்டை பகுதி உள்ள கல்லணை கல்வாயில் குளிப்பதற்காக சுரேஷ் சென்றுள்ளார். கிருத்திகா கரையில் இருக்க…
Read More...