Browsing Category

முக்கிய செய்தி

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:தமிழ்நாடு மின்சார வாரியம்…

தமிழ்நாடு மின்சார வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க முயற்சி செய்யக் கூடாது வீட்டில் மின்சுவிட்சுகளை ஆன்…
Read More...

வங்க கடலில் கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு!

கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட…
Read More...

திருப்பூரில் ஒரே விவசாய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை:போலீசார் விசாரணை…!

திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அமலாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில்…
Read More...

‘பெங்கல்’ புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை: பாலச்சந்திரன் விளக்கம்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்து இருப்பதாவது; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More...

டெல்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டு வெடிப்பு… பெரும் பதற்றம்…!!

டெல்லியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டுவெடிப்பு இருக்கும் இனிப்பு கடை அருகே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவர்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில்…
Read More...

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ரிசர்வ்…
Read More...

- Advertisement -

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.தற்போது அறுவை சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற…
Read More...

லாட்டரி அதிபர் மார்ட்டின் & வி.சி.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கோவை துடியலூரில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனை நடந்தது.சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில்…
Read More...

ஒரே பள்ளியை சார்ந்த 4ஆசிரியர்கள் சஸ்பெண்ட் – CEO உத்தரவு!

பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.பள்ளி மாணவர்கள் சிலரை இப்பள்ளியில் பணியாற்றும்…
Read More...

அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு!

இந்தாண்டு 2024ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட…
Read More...