Browsing Category

பொது

10 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி

திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப்  பின் இன்று நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி  (Bench and Bar meeting) திருச்சிராப்பள்ளி…
Read More...

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய ரிசர்வ்…
Read More...

நாமக்கல்லில் சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளியை மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் மல்லசமுத்திரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அரிசன் காலனி என்ற ஏரியா உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று…
Read More...

ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு ரோட்டரி…

பன்னாட்டு ரோட்டரி அமைப்பு சமூக சேவையை நோக்கமாக கொண்டு இந்தியாவில் பெரிய பங்களிப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த Excel குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம் (MMM) 2025-2027…
Read More...

திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச அறிவியல் தினவிழா!

திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் நாளாக நடைபெற்ற சர்வதேச அறிவியல் தினவிழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் பிச்சை மணி தலைமை வகித்தார்.கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஆர்.வெங்கடேஷ் சிறந்த புதிய படைப்புகளை…
Read More...

சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை காய்கள் மற்றும் காய்ந்த ஓலைகள் ஏலம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான சுமார் 400 தென்னை மரங்களில் இருந்து முற்றிய காய்கள் மற்றும் காய்ந்த தென்னை ஓலைகள் ஓராண்டு காலத்திற்கு குத்தகைக்கு…
Read More...

- Advertisement -

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி-தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசு ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ்…
Read More...

தேசிய மாணவர் படையில் இணைய பிரதமர் மோடி அழைப்பு!

என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது.…
Read More...

தமிழ்நாடு தேசிய நலக்குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்திய திருச்சியில் கவன ஈர்ப்பு…

தமிழ்நாடு தேசிய நலக்குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் TNNHMPTA முதுநிலைத் தலைவர் சுரேஷ் சுப்பையா, TNPHCPTA மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்…
Read More...

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் துணிப்பை, மரக்கன்று, உயிர்காக்கும் தலைக்கவசம் வழங்கி…

திருச்சி மாநகரில் உள்ள லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய விலையில்லா 1001 தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணி அண்ணா ஸ்டேடியத்தில் மாவட்ட ஆளுநர் லயன் ஏ.சவரிராஜ் தலைமையில், லயன் மணிவண்ணன், லயன் விஜயலட்சுமி சண்முக வடிவேல் முன்னிலை வகித்தார்.…
Read More...