Browsing Category

பொது

வங்க கடலில் கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு!

கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட…
Read More...

திருச்சி-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 150 பயணிகள் அவதி!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடு தளத்துக்கு சென்று புறப்படத் தயாரானது.அப்போது…
Read More...

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை…
Read More...

திருச்சியில் பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்காளர் பட்டியலை வழங்கி மாவட்ட தலைவர் ரெக்ஸ்…

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ஜங்ஷன் கோட்டம், 54வது வார்டு, 176வது பூத் கமிட்டி கூட்டம் வார்டு தலைவர் மதுரை பாண்டியன்  தலைமையில் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவரும்,…
Read More...

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது; மற்றொருவர் தப்பி ஓட்டம்!

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீ சார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர்…
Read More...

பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ…

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)- கட்சியை பற்றி தொடர்ச்சியாக அவதூறாக பேசி தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்தி அளித்த பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று திருச்சி…
Read More...

- Advertisement -

திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை!

திருச்சியில் திருவரம்பூர் பூலாங்குடி காலனி பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவர் சிலரிடம் பணம் கடனாக வாங்கினார். பின்னர் அதனை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான வெற்றிவேல் யாரும்…
Read More...

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். நவ.,27ம்…
Read More...

திருப்பூரில் ஒரே விவசாய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை:போலீசார் விசாரணை…!

திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அமலாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில்…
Read More...

‘பெங்கல்’ புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை: பாலச்சந்திரன் விளக்கம்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்து இருப்பதாவது; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More...