Browsing Category
பொது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Read More...
Read More...
FBI தலைவராகும் இந்திய வம்சாவளி காஷ்யப் பட்டேல்-டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.இதையொட்டி தனது தலைமையில் அமையவிருக்கும்…
Read More...
Read More...
இயக்குனர், நடிகர்…. இப்போ டாக்டரான எஸ். ஜே. சூர்யா! (வீடியோ இணைப்பு)
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட எஸ்.ஜெ.சூர்யாவுக்கு, 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம்…
Read More...
Read More...
திருச்சி தில்லைநகர் ரென்மெட் கிளினிக்கில் மாபெரும் மருத்துவ முகாம் : ஒரு வாரம் நடக்கிறது..!
திருச்சி தில்லைநகர் 5வது கிராசில் உள்ள ரென்மெட் கிளினிக்கில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, டயாலிசிஸ் நோய் மற்றும் சிறுநீரக மாற்று…
Read More...
Read More...
திருச்சியில் அமமுக சார்பில் நாளை மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்: மாவட்டச் செயலாளர்…
அமமுக கழகப் பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.ராஜசேகரன் ஆலோசனையின் படி,மதுபானங்களுக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்களின் ஒரு அங்கமாக மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர்…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுருள் பாசி தயாரித்தல் மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றிய பயிற்சி…
திருச்சி ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறையால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்களுக்கு சுருள்பாசி வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழக அரசின்…
Read More...
Read More...
நாகர்கோவிலில் அலறும் சைலன்சர்கள், அதிரும் ஒலிப்பான்களுடன் வலம் வந்த பைக்கில் கெத்து காட்டும்…
நாகர்கோவிலில் அலறும் சைலன்சர்கள், அதிரும் ஒலிப்பான்களுடன் வலம் வந்த பைக்குகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அபராதம் விதித்தனர். 8 பைக்குகளுக்கு ரூ.67 ஆயிரம் அவரை அபராதம் விதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில்,…
Read More...
Read More...
பெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு:அமைச்சர் செந்தில்…
4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்…
Read More...
Read More...
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: நிர்வாக இயக்குநர்…
நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா வருகிற 02.12.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11.12.2024 வரையில் சந்தனகூடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு…
Read More...
Read More...
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:தமிழ்நாடு மின்சார வாரியம்…
தமிழ்நாடு மின்சார வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க முயற்சி செய்யக் கூடாது வீட்டில் மின்சுவிட்சுகளை ஆன்…
Read More...
Read More...