Browsing Category
பொது
திருச்சி 16வது வார்டில் மகளிருக்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தை அமைச்சர் அன்பில்…
தமிழக துணை முதல்வரும்,திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி 16வது…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு…
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு…
Read More...
Read More...
விழுப்புரத்தில்“காரில் இருந்து இறங்கமாட்டீங்களா?”எனக்கூறி கிராம மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சேறு…
பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை…
தமிழ்நாடு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 4000 மாணவர்களைக் கொண்டு “நெகிழி இல்லா திருச்சி”- உலக…
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய மாசு கட்டுபாட்டு தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய நெகிழிப் பைகளை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகளை கல்லூரி மாணவர்கள்…
Read More...
Read More...
திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் எஸ்ஆர்எம்யூ மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன்…
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானம் அருகே உள்ள கீழ் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், பிரேக் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி அமமுக சார்பில் டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி உண்ணாவிரதம்…
திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மற்றும் லிங்கநகரில் இயங்கி வரும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அவைத்தலைவர் சாத்தனூர்…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி சுமைப்பணி…
திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில்
வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்…
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி இன்று திருச்சி வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து…
Read More...
Read More...
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!(வீடியோ இணைப்பு)
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி…
Read More...
Read More...