Browsing Category
பொது
திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரியில் பள்ளி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை அமைச்சர்…
திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர் தரமான எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை தமிழ் நாட்டில் முதன் முதலாக கமலா நிகேதன்…
Read More...
Read More...
திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு பனை விதைப்பு நடப்பட்டது…
மண் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகும். அவை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக உள்ளன, மேலும் பல்வேறு உயிரினங்களின் தாயகமாகவும் உள்ளன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும்,…
Read More...
Read More...
திருச்சியில் தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பெண் தொழிலாளர்கள் மாநாடு:அமைச்சர்…
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வாரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில்…
Read More...
Read More...
5 உலக சாதனை படைத்து நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை: தென்காசி எஸ்.பி. பாராட்டு…!!!
தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலை யில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து…
Read More...
Read More...
திருச்சி அமமுக மாநகர் மாவட்ட கழக சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு 8 ம் ஆண்டு நினைவு…
அமமுக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப. செந்தில்நாதன் Ex.Mc அறிவுறுத்தலின் பேரில்,திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்,மாநகர் மாவட்ட அவை தலைவர் MS ராமலிங்கம் தலைமையில்,மாநகர் மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி KLA அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி குறியீட்டு முகாம்…!
திருச்சி காஜாமலை காலனியில் KLA அறக்கட்டளை மற்றும் சென்னை சார்ந்த TECH DIVA FOUNDATION இணைந்து கணினி குறியீட்டு ஆய்வகத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறது.மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7,8 மற்றும் 9 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி…
Read More...
Read More...
மதுரையில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் பங்கேற்க விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 2025-ல் ஜனவரி 06 மற்றும் 07 ம் தேதிகளில் மாபெரும் இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க திருச்சி…
Read More...
Read More...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பு நெருங்குவதால் புதிய உச்சத்தை எட்டிய பிட்காயின் மதிப்பு!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியதை அடுத்து நீண்ட காலமாக உயராமல் இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டியது.அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதை அடுத்து, ஒரு பிட்காயினின் மதிப்பு 89,623 டாலர்களாக உயர்ந்தது. மேலும்…
Read More...
Read More...
மதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் திருச்சி குற்றவியல் சங்கச் செயலாளர் கோரிக்கை அடங்கிய மனுவை…
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் மதுரையில் நேரில் சந்தித்து திருச்சி நீதிமன்றத்திற்கு தேவையான கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு நீதிபதி எம் எஸ் ரமேஷ் அளித்தார்.அந்த கோரிக்கையில் அத்தியாவசிய…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இலவச பரிசோதனை…
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள்…
Read More...
Read More...