Browsing Category
பொது
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆன்லைன் அபராதத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….
திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல்…
Read More...
Read More...
காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு:போலீசார் தீவிர விசாரணை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. கூலி தொழிலாளியான இவர்களது 2வது மகன் 10வயது கருப்பசாமி. இவர் கடந்த ஒரு வார காலமாக அம்மை நோயினாலா…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் நினைவு நாள் அனுசரிப்பு..!
குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் திரு K. ராஜகோபாலன் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் தலைமையில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா…!
திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா தலைவரும், கவுன்சிலருமான எல்.ரெக்ஸ தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி முன்னிலையில் கொடியேற்றி, கேக்…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்…
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்:வருமானத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!
திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்து கருப்பு பையுடன் சந்தேகத்துடன் ஒருவர் வந்து இறங்கினார். அப்போது ஆறாவது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின், க்ரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர்…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய…
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய தன்னார்வலர்கள் தினம்
கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்லூரி வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எல்.…
Read More...
Read More...
திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா:மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…
Read More...
Read More...
திருச்சி இ.பி. ரோட்டில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு !
மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட தி மு கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் …
Read More...
Read More...
சென்னை மெரினாவில் உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் இயற்கை வளங்களை…
உலக மண் தினத்தில் திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் நமது இயற்கை வளத்தில் மண் வளம் மிக முக்கியத்தை பற்றியும்,அதை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி மாசுபடுத்தாமல் இருக்க…
Read More...
Read More...