Browsing Category

பொது

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வாழையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த ஒரு நாள்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.…
Read More...

தக்காளிக்கு மாற்றாக ‘தக்காளி ஷீட்’டை உருவாக்கிய ஜமால் முகமது கல்லுாரி பேராசிரியை…

தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்திருக்கும் போது, சமையலில் பயன்படுத்தும் வகையில் திருச்சி, ஜமால் முகமது கல்லுாரி துணை பேராசிரியர் 'தக்காளி ஷீட்' என்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளை உருவாக்கி அசத்தியுள்ளார்.திருச்சி, ஜமால் முகமது…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் அமைக்க குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கோரிக்கை!

திருச்சி போர்ட் போலியோ உயர் நீதிமன்ற நீதிபதி ரமேசை சென்னையில் மரியாதை நிமித்தமாக குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் P.V.வெங்கட் சந்தித்தார். பின்னர் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் முதலுதவி மையம் அமைக்க வேண்டும் என்று சங்க செயலாளர்…
Read More...

திருவெறும்பூர் அரசு கல்லூரியில் மது அருந்தி மாணவர்களை மிரட்டிய போதை ஆசாமிகள் கைது!

திருச்சி திருவெறும்பூர் ஐடிஐ பார் மற்றும் அண்ணா வளைவு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு…
Read More...

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் NO FLY LIST-அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்!

சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு அதிவெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 19-ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் 41…
Read More...

பி.எஸ்.என்.எல். புதிய லோகோவில் நிறம் மாற்றம்:தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம்..!

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். லோகோ  மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட புதிய லோகோவில் காவி நிறம், இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. புதிய பி.எஸ்.என்.எல். லோகோ மற்றும் சமீபத்திய பொதுத்துறை நிறுவன…
Read More...

- Advertisement -

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு!

ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற உள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்குமாறு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ், செயலாளர் மு.மணிகண்டன், பொருளாளர் இரா.சீத்தா,…
Read More...

திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்..!

திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவனந்தபுரம்…
Read More...

ICICI வங்கி வாடிக்கையாளரின் அடகு வைத்த நகைகளை வைத்து நடந்த மெகா மோசடி: மேனேஜர் உட்பட 4 பேர் கைது!

காரைக்குடி அருகே உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 533 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். இதன் மதிப்பு…
Read More...

திருச்சியில் துணிப்பை மூலம் நூதன முறையில் திருமணத்திற்கு அழைத்த திருமண அழைப்பிதழ்!

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல்வாழ் உயிரினங்கள், மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து…
Read More...