Browsing Category
பொது
கேர் சர்வதேச பள்ளியில் ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் நடைபெற்றது!
இந்தியாவின் ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் சார்பாக இரண்டு நாள் நிகழ்ச்சியாக திருச்சியில் உள்ள கேர் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியில் இருந்து பல்வேறு பள்ளியிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.…
Read More...
Read More...
2025-ல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம்: மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் தகவல்!
ரஷ்ய அரசின் முடிவு காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியர்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டுக்கு பயணிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.கல்வி, தொழில், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ரஷ்யா செல்கின்றனர்.…
Read More...
Read More...
தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு, துணிமணியுடன் ஸ்மார்ட்போன் விற்பனையும் அமோகம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்மார்ட்போன்கள் விற்பனைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது.தீபாவளி பண்டிகை அக்.,31ல் கொண்டாடப்பட்ட உள்ளது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள், பட்டாசு, தங்க நகைகள், ஆடைகள் மற்றும் மொபைல் போன்கள்…
Read More...
Read More...
தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட இருவர் சாலை…
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து கட்சி தொண்டர்கள் சென்றுள்ளனர்.…
Read More...
Read More...
சமூக வலைதளங்களில் போலியான பதிவுகளை உடனடியாக நீக்க மத்திய அரசு உத்தரவு!
மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும், குழப்பத்தையும் விளைவிக்கும் வகையில் போலியான வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். அது குறித்து 72 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட சமூக…
Read More...
Read More...
திருச்சியில் நடந்த வன அலுவலக சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் பதவி உயர்வு வழங்கவேண்டும் என தீர்மானம்!
திருச்சியில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணையதளம் மூலம் செய்யப்படும்…
Read More...
Read More...
திருச்சி சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை!
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகு–தியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு சரசரியாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.பண்டிகை…
Read More...
Read More...
திண்டுக்கலில் இலவச டீ டோக்கன் வழங்கி த.வெ.க., மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த நிர்வாகிகள்!
சின்னாளபட்டியில் விஜய் கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக். 27ல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடக்க உள்ளது.
மாநாட்டுக்கு…
Read More...
Read More...
தீபாவளி போனஸ் கேட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் விடிய, விடிய போராட்டம்…!
திருச்சி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தீபாவளி போனஸ் கேட்டு நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விடிய, விடிய நடந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை…
Read More...
Read More...
பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? ஜோசப் கண் மருத்துவமனையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்!
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, திருச்சி ரோட்டரி சங்கங்கள் இணைந்து தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஜோசப் கண் மருத்துவமனை…
Read More...
Read More...