Browsing Category
பொது
திருச்சியில் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்க…
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் நீதிபதிகள் வழக்கறிஞரின் கருத்துக்களை கேட்கும் நிகழ்ச்சி நாளை( 25/11/2024 -திங்கட்கிழமை ) மதியம் 1…
Read More...
Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு!
திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு தேசிய மாணவர் படை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் புற்றுநோயியல் நிபுணரும்,அதன்…
Read More...
Read More...
இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்ற கார்த்திக் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு : ஆணையை வழங்கிய…
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் என்பவர் இடம்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார். இந்நிலையில், அவரின் இல்லத்திற்கு நேரில்…
Read More...
Read More...
மளிகை கடைகளின் விற்பனையில் பாதியை பிடித்த ஆன்லைன் நிறுவனங்கள்!
சில்லரை வணிகத்தில் நுகர்வோரின் மனநிலை குறித்து, 'டாட்டம் இண்டெல்ஜென்ஸ்' நிறுவனம் நடத்திய ஆய்வில், வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைகளில் பொருள் வாங்குவதாக 46 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர். மேலும், குயிக் காமர்ஸ் வணிகத்தில்…
Read More...
Read More...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் முகாம்: தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு…
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கும் முறை திருத்தம் முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது. வாக்காளரை பதிவு செய்ய வாய்ப்புகள் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.நாளை 16 -11 -2024 மற்றும் 17 -11 -20 24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23-11- 2024…
Read More...
Read More...
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000… கால அவகாசத்தை நீடித்த மத்திய அரசு!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான PM internship திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான தேதியை மத்திய அரசு நீடித்து…
Read More...
Read More...
அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தண்ணீர்…
திருச்சி காஜாமலை பகுதியில் 61 வது வார்டுக்கு உட்பட்ட ஆர். எஸ். புரம் பகுதியில் அனுமதி இன்றி பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியுள்ளனர். மரம் வளர்ப்பதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில்…
Read More...
Read More...
கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி ஜமால்…
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான வாலிபால் போட்டி நாக்-அவுட் முறையில் தஞ்சை, கரந்தை டி யூ…
Read More...
Read More...
ஜமால் முகமது கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி நடைபெற்றது…!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ஜமால் முகமது கல்லூரி கணிதத்துறை, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து ஜமால் முகமது கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி நடைபெற்றது.மாணவர்கள்…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்!
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், வாசன் கண் மருத்துவமனை,துளசி பார்மசி மற்றும் சூர்யா டென்டல் கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.முகாமை மாவட்ட நீதிபதி…
Read More...
Read More...