Browsing Category

திருச்சி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுருள் பாசி தயாரித்தல் மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றிய பயிற்சி…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), தாவரவியல் துறையால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்களுக்கு சுருள்பாசி வளர்ப்பு குறித்த மூன்று நாள் பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு தமிழக அரசின்…
Read More...

முன்னாள் மாமன்ற உறுப்பினர் உஷாராணி கணவர் திருவுருவ படத்திறப்பு விழா:அமைச்சர் அன்பில் மகேஷ்…

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவில், மாநகராட்சி நகர அமைப்பு குழு தலைவரும், பொன்மலை பகுதி திமுக செயலாளருமான தர்மராஜ் அவரது சகோதரர் மறைந்த பெரியசாமி தெத்துவாண்டர் திருவுருவ படத்தை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,பள்ளி கல்வித்துறை அமைச்சருமான…
Read More...

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் அன்பில் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் தனியார் நிறுவனங்களின்…

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/…
Read More...

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: நிர்வாக இயக்குநர்…

நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா வருகிற 02.12.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11.12.2024 வரையில் சந்தனகூடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு…
Read More...

திருச்சி-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 150 பயணிகள் அவதி!

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடு தளத்துக்கு சென்று புறப்படத் தயாரானது.அப்போது…
Read More...

திருச்சியில் பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்காளர் பட்டியலை வழங்கி மாவட்ட தலைவர் ரெக்ஸ்…

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ஜங்ஷன் கோட்டம், 54வது வார்டு, 176வது பூத் கமிட்டி கூட்டம் வார்டு தலைவர் மதுரை பாண்டியன்  தலைமையில் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவரும்,…
Read More...

- Advertisement -

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது; மற்றொருவர் தப்பி ஓட்டம்!

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீ சார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர்…
Read More...

பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ…

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)- கட்சியை பற்றி தொடர்ச்சியாக அவதூறாக பேசி தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்தி அளித்த பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று திருச்சி…
Read More...

திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை!

திருச்சியில் திருவரம்பூர் பூலாங்குடி காலனி பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவர் சிலரிடம் பணம் கடனாக வாங்கினார். பின்னர் அதனை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான வெற்றிவேல் யாரும்…
Read More...

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!

22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். நவ.,27ம்…
Read More...