Browsing Category

திருச்சி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 4000 மாணவர்களைக் கொண்டு “நெகிழி இல்லா திருச்சி”- உலக…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய மாசு கட்டுபாட்டு தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய நெகிழிப் பைகளை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகளை கல்லூரி மாணவர்கள்…
Read More...

திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் எஸ்ஆர்எம்யூ மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன்…

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானம் அருகே உள்ள கீழ் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், பிரேக் மற்றும்…
Read More...

திருச்சி அமமுக சார்பில் டாஸ்மாக் மற்றும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி உண்ணாவிரதம்…

திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மற்றும் லிங்கநகரில் இயங்கி வரும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அவைத்தலைவர் சாத்தனூர்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி சுமைப்பணி…

திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில் கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்…

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி இன்று திருச்சி வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து…
Read More...

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Read More...

- Advertisement -

திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒருங்கிணைப்பு…

திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள், இயற்கை இடுபொருட்களை…
Read More...

திருச்சி தில்லைநகர் ரென்மெட் கிளினிக்கில் மாபெரும் மருத்துவ முகாம் : ஒரு வாரம் நடக்கிறது..!

திருச்சி தில்லைநகர் 5வது கிராசில் உள்ள ரென்மெட் கிளினிக்கில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, டயாலிசிஸ் நோய் மற்றும் சிறுநீரக மாற்று…
Read More...

திருச்சி பீமநகரில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் புதிய கிளை திறப்பு விழா : மேயர் பங்கேற்பு!

திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் 3 கிளைகள் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், தென்காசி, ஆகிய பகுதிகளில் கிளைகளுடன்…
Read More...

திருச்சியில் அமமுக சார்பில் நாளை மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்: மாவட்டச் செயலாளர்…

அமமுக கழகப் பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.ராஜசேகரன்  ஆலோசனையின் படி,மதுபானங்களுக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்களின் ஒரு அங்கமாக மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர்…
Read More...