Browsing Category

திருச்சி

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆன்லைன் அபராதத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல்…
Read More...

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் நினைவு நாள் அனுசரிப்பு..!

குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் திரு K. ராஜகோபாலன்  22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் தலைமையில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.…
Read More...

வணிக கட்டிடங்களில் வாடகை தொகையோடு 18% ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர்…

நாடு முழுவதும் வணிக கட்டிடங்களில் வணிக செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18 சதவீத தொகையை ஜிஎஸ்டி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சி…
Read More...

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும்…

தமிழ்நாடு பனிக்கூழ் விநியோகஸ்தர்கள் சங்க உருவாக்க திறப்பு விழா மற்றும் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள வலிமா கூட்டஅரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு…
Read More...

திருச்சி டுவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் விழா:வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது!

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் டுவின்ஸ் கார் ஷோரூமில்  வருட கடைசி மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற எக்ஸ்சேஞ்ச்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா…!

திருச்சி அருணாச்சலம் மன்றத்தில்  மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா தலைவரும், கவுன்சிலருமான எல்.ரெக்ஸ  தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி முன்னிலையில் கொடியேற்றி, கேக்…
Read More...

- Advertisement -

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு  நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும்…
Read More...

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில்…

மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.இது குறித்து  நடைபெற்ற நிகழ்வில் சில்வர்…
Read More...

திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…!

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி…
Read More...

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்:வருமானத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்து கருப்பு பையுடன் சந்தேகத்துடன் ஒருவர் வந்து இறங்கினார். அப்போது ஆறாவது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின், க்ரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர்…
Read More...