Browsing Category

திருச்சி

கேர் சர்வதேச பள்ளியில் ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் நடைபெற்றது!

இந்தியாவின் ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச இயக்கம் சார்பாக இரண்டு நாள் நிகழ்ச்சியாக திருச்சியில் உள்ள கேர் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியில் இருந்து பல்வேறு பள்ளியிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.…
Read More...

திருச்சி புனித ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான போட்டி விழாவில்…

திருச்சி அதவத்தூரில் உள்ள புனித ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேசப்பள்ளியில் - JOAN FEST - 2024 INTER SCHOOL COMPETITION பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக Dr.S.M.சிவகுமார் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.…
Read More...

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு, துணிமணியுடன் ஸ்மார்ட்போன் விற்பனையும் அமோகம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்மார்ட்போன்கள் விற்பனைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது.தீபாவளி பண்டிகை அக்.,31ல் கொண்டாடப்பட்ட உள்ளது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள், பட்டாசு, தங்க நகைகள், ஆடைகள் மற்றும் மொபைல் போன்கள்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் வெற்றி முதலிடம்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்களு க் கான வாலிபால் போட்டி தஞ்சை, கரந்தை டி யூ கே கலை கல்லூரியில் லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில்…
Read More...

தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட இருவர் சாலை…

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து கட்சி தொண்டர்கள் சென்றுள்ளனர்.…
Read More...

விக்கிரவாண்டியில் இன்று நடைபெறும் தவெக முதல் மாநாட்டில் குவியும் தொண்டர்கள்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் நிலையில் காலை 11 மணி முதல் பொதுமக்களுக்கு மாநாட்டு திடலுக்குள் செல்ல…
Read More...

- Advertisement -

திருச்சியில் நடந்த வன அலுவலக சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் பதவி உயர்வு வழங்கவேண்டும் என தீர்மானம்!

திருச்சியில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணையதளம் மூலம் செய்யப்படும்…
Read More...

திருச்சி சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை!

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகு–தியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு சரசரியாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.பண்டிகை…
Read More...

தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிக்கிறது பாக்ஸ்கான் நிறுவனம்!

தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன் உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாக்ஸ்கான் ரூ.267 கோடி முதலீட்டில் நவீன சாதனங்களை வாங்குகிறது. சீனாவுக்கு அடுத்ததாக…
Read More...

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையில் அங்கு விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை…
Read More...