Browsing Category
திருச்சி
மளிகை கடைகளின் விற்பனையில் பாதியை பிடித்த ஆன்லைன் நிறுவனங்கள்!
சில்லரை வணிகத்தில் நுகர்வோரின் மனநிலை குறித்து, 'டாட்டம் இண்டெல்ஜென்ஸ்' நிறுவனம் நடத்திய ஆய்வில், வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைகளில் பொருள் வாங்குவதாக 46 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர். மேலும், குயிக் காமர்ஸ் வணிகத்தில்…
Read More...
Read More...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க திருத்தம் முகாம்: தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு…
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கும் முறை திருத்தம் முகாம் நாளை முதல் நடைபெற உள்ளது. வாக்காளரை பதிவு செய்ய வாய்ப்புகள் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.நாளை 16 -11 -2024 மற்றும் 17 -11 -20 24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23-11- 2024…
Read More...
Read More...
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை:காவல் துறை நடவடிக்கை!
பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். இதனால் பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு பந்தகால் நிகழ்ச்சி!
பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி…
Read More...
Read More...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க தமிழகம் முழுவதும் நாளை, நாளை மறுநாள் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964…
Read More...
Read More...
வைகோ மருத்துவமனையில் அனுமதி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.தற்போது அறுவை சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற…
Read More...
Read More...
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000… கால அவகாசத்தை நீடித்த மத்திய அரசு!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான PM internship திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான தேதியை மத்திய அரசு நீடித்து…
Read More...
Read More...
அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தண்ணீர்…
திருச்சி காஜாமலை பகுதியில் 61 வது வார்டுக்கு உட்பட்ட ஆர். எஸ். புரம் பகுதியில் அனுமதி இன்றி பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியுள்ளனர். மரம் வளர்ப்பதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில்…
Read More...
Read More...
கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த திருச்சி ஜமால்…
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான வாலிபால் போட்டி நாக்-அவுட் முறையில் தஞ்சை, கரந்தை டி யூ…
Read More...
Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்!
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், வாசன் கண் மருத்துவமனை,துளசி பார்மசி மற்றும் சூர்யா டென்டல் கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.முகாமை மாவட்ட நீதிபதி…
Read More...
Read More...