Browsing Category

தமிழ்நாடு

திருப்பூரில் ஒரே விவசாய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை:போலீசார் விசாரணை…!

திருப்பூர் அருகே பொங்கலூர் - சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அமலாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில்…
Read More...

‘பெங்கல்’ புயல் வலுவான புயலாக உருவாக வாய்ப்பில்லை: பாலச்சந்திரன் விளக்கம்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்து இருப்பதாவது; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
Read More...

த.வெ.க.மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை…
Read More...

கட்சி நிர்வாகிகளிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தன்னுடைய 47 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிலையில் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…
Read More...

பி.எஸ்.என்.எல் புதிய சலுகையால் 8 லட்சம் சந்தாதாரர்கள் அதிகரிப்பு!

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம், பி.எஸ்.என்.எல்., கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கடனைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வைத் தொடர்ந்து…
Read More...

ஜனவரியிலிருந்து திருச்சி TO மஸ்கட்டுக்கு கூடுதல் விமான சேவை..!

திருச்சியில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான சேவை உள்ளது. இந்த விமானம் தற்போது 90 சதவீத பயணிகளுடன் இயங்குகிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடி மற்றும்…
Read More...

- Advertisement -

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட சமது மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு!

திருச்சி காஜா நகரில் அமைந்துள்ள சமது மேல்நிலைப்பள்ளி(CBSE) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது அஷ்ரப், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி சிறப்பித்த மாணவனை பள்ளி தாளாளர்…
Read More...

ஐயப்பன் பாடல் விவகாரம்  சம்பந்தமாக பாடகி இசைவானி மீது பாஜக மாநில செயலாளர்  மாநகர காவல் ஆணையர்…

"ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பாஜக  பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்…
Read More...

வலதுசாரி சித்தாந்தம் பின்னனியில் நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது: தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின்…

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து  தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி குமரன், தனசேகரன் ,புகழேந்தி…
Read More...

குட்டி தூக்கத்தால் ஊழியரை டிஸ்மிஸ் செய்த நிறுவனத்திற்கு இழப்பீடு!

சீன நாட்டின் ஜியான்சு மாகாணத்தில் டாய்க்சிங் நகரில் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜங் என்னோட பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். நள்ளிரவு வரை அவருக்கு வேலை அதிகமாக இருந்தது. இதனால் ஆபீஸில் தனது…
Read More...