Browsing Category
தமிழ்நாடு
பெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு:அமைச்சர் செந்தில்…
4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் அன்பில் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் தனியார் நிறுவனங்களின்…
திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/…
Read More...
Read More...
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: நிர்வாக இயக்குநர்…
நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா வருகிற 02.12.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11.12.2024 வரையில் சந்தனகூடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு…
Read More...
Read More...
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:தமிழ்நாடு மின்சார வாரியம்…
தமிழ்நாடு மின்சார வாரியம் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,ஈரமான கைகளால் மின் சாதனங்களை இயக்க முயற்சி செய்யக் கூடாது வீட்டில் மின்சுவிட்சுகளை ஆன்…
Read More...
Read More...
வங்க கடலில் கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு!
கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட…
Read More...
Read More...
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை…
Read More...
Read More...
பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ…
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)- கட்சியை பற்றி தொடர்ச்சியாக அவதூறாக பேசி தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்தி அளித்த பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று திருச்சி…
Read More...
Read More...
திருப்பூரில் அ.தி.மு.க.,சார்பில் தமிழக அரசைக் கண்டித்து டிச.,3ல் உண்ணாவிரதப்…
தமிழக அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில்…
Read More...
Read More...
90 மில்லியனை தொட்ட ‘கோல்டன் ஸ்பாரோ’.. ஹிட் அடித்த தனுஷின் பட பாடல்…!
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றத. இருப்பினும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற…
Read More...
Read More...
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!
22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 57,280க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். நவ.,27ம்…
Read More...
Read More...