Browsing Category
தமிழ்நாடு
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 4000 மாணவர்களைக் கொண்டு “நெகிழி இல்லா திருச்சி”- உலக…
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய மாசு கட்டுபாட்டு தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய நெகிழிப் பைகளை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகளை கல்லூரி மாணவர்கள்…
Read More...
Read More...
திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் எஸ்ஆர்எம்யூ மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன்…
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானம் அருகே உள்ள கீழ் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், பிரேக் மற்றும்…
Read More...
Read More...
அவதூறு வழக்கில் எச்.ராஜா குற்றவாளி- சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்று அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட இரு வழக்குகளில் குற்றவாளி என எம்.பி.…
Read More...
Read More...
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!(வீடியோ இணைப்பு)
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி…
Read More...
Read More...
திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒருங்கிணைப்பு…
திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள், இயற்கை இடுபொருட்களை…
Read More...
Read More...
இயக்குனர், நடிகர்…. இப்போ டாக்டரான எஸ். ஜே. சூர்யா! (வீடியோ இணைப்பு)
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் இயக்குர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட எஸ்.ஜெ.சூர்யாவுக்கு, 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம்…
Read More...
Read More...
துணை முதல்வர் உதயநிதி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக பாராட்டுவோம்- அண்ணாமலை
லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.அப்போது அவர் கூறியதாவது,லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.…
Read More...
Read More...
நெல்லையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 200 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் விலகல்…! (வீடியோ…
திருநெல்வேலியில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினரை ஒருமையில் பேசுவதாக கூறி சிலர் வெளியேறினர்.இளைஞர் அணி நிர்வாகிகள், குருதிக்கொடை அமைப்பினர் சுமார் 200 பேர்…
Read More...
Read More...
திருச்சியில் அமமுக சார்பில் நாளை மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்: மாவட்டச் செயலாளர்…
அமமுக கழகப் பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.ராஜசேகரன் ஆலோசனையின் படி,மதுபானங்களுக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்களின் ஒரு அங்கமாக மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர்…
Read More...
Read More...
நாகர்கோவிலில் அலறும் சைலன்சர்கள், அதிரும் ஒலிப்பான்களுடன் வலம் வந்த பைக்கில் கெத்து காட்டும்…
நாகர்கோவிலில் அலறும் சைலன்சர்கள், அதிரும் ஒலிப்பான்களுடன் வலம் வந்த பைக்குகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அபராதம் விதித்தனர். 8 பைக்குகளுக்கு ரூ.67 ஆயிரம் அவரை அபராதம் விதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில்,…
Read More...
Read More...