Browsing Category

தமிழ்நாடு

திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரியில் பள்ளி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை அமைச்சர்…

திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர் தரமான எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை தமிழ் நாட்டில் முதன் முதலாக  கமலா நிகேதன்…
Read More...

நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி” கூறிய எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டுக்கு சீமான்…

ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்…
Read More...

5 உலக சாதனை படைத்து நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை: தென்காசி எஸ்.பி. பாராட்டு…!!!

தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலை யில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து…
Read More...

மதுரையில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் பங்கேற்க விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை…

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற  2025-ல் ஜனவரி 06 மற்றும் 07 ம் தேதிகளில் மாபெரும் இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க திருச்சி…
Read More...

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிடக்கோரி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...

சபரிமலை வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்காக மூன்று வேளை உணவோடு அன்னதானம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால வழிபாடுகள் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து தொடங்கியது. தற்போது தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில பக்தர்களே அதிகம் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் பாத யாத்திரையாக சபரி…
Read More...

- Advertisement -

போதை பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, மண்ணடியைச் சேர்ந்த…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு…

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு…
Read More...

விழுப்புரத்தில்“காரில் இருந்து இறங்கமாட்டீங்களா?”எனக்கூறி கிராம மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சேறு…

பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை…

தமிழ்நாடு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை…
Read More...