Browsing Category

தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான நடைபெற்ற நீச்சல் போட்டி: ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை…

திருச்சி, பாரதிதாசன் இனைவு பெற்ற திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கரூர், ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான  நீச்சல் போட்டி  திருச்சி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில்…
Read More...

“தமிழ்நாடு பள்ளிகளில் AI வகுப்புகள்!” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

சென்னை எழும்பூரில்  இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ நடத்தும் பள்ளிகல்வி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். “செயற்கை நுண்ணறிவு (AI) வருங் காலத்தில்…
Read More...

டிவி சீரியல்களை தணிக்கை செய்து வெளியிடக் கோரிய வழக்கு! உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!

தொலைக்காட்சி நாடகங்களில் (சீரியல்களில்) ஆபாச காட்சிகள் அதிமாக வருவதால், அவற்றை தணிக்கை செய்து வெளியிடும்படி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த…
Read More...

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆன்லைன் அபராதத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல்…
Read More...

காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு:போலீசார் தீவிர விசாரணை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. கூலி தொழிலாளியான இவர்களது 2வது மகன் 10வயது கருப்பசாமி. இவர் கடந்த ஒரு வார காலமாக அம்மை நோயினாலா…
Read More...

கொடைக்கானலில் உடம்பில் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் வினோத திருவிழா…!!!

மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம…
Read More...

- Advertisement -

வணிக கட்டிடங்களில் வாடகை தொகையோடு 18% ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர்…

நாடு முழுவதும் வணிக கட்டிடங்களில் வணிக செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18 சதவீத தொகையை ஜிஎஸ்டி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சி…
Read More...

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில்…

மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.இது குறித்து  நடைபெற்ற நிகழ்வில் சில்வர்…
Read More...

திருச்சியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…!

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ் அன்சாரி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அசாருதீன் வரவேற்றார்.…
Read More...

சென்னை மெரினாவில் உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் இயற்கை வளங்களை…

உலக மண் தினத்தில் திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் நமது இயற்கை வளத்தில் மண் வளம் மிக முக்கியத்தை பற்றியும்,அதை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி மாசுபடுத்தாமல் இருக்க…
Read More...