Browsing Category
தமிழ்நாடு
ஜப்பானை சேர்ந்த நிகோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் பிழைத்தவர்களால் நடத்தப்படும் அமைப்புதான் நிகோன் ஹிடாங்க்யோ. அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான தயக்கங்கள் அழுத்தத்திற்குள்ளான சூழலில் நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பு விருதுக்கு தேர்வு…
Read More...
Read More...
ரோட்டில் மைல் கல்லுக்கு ஆயுதபூஜை:ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்!
நாடு முழுவதுமே தசரா கொண்டாட்டங்கள், நவராத்திரி திருவிழா என உற்சாகமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் மக்கள் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் தொடர் விடுமுறை என்பதால், பல தனியார்,…
Read More...
Read More...
14417-டி ஷர்ட் அணிந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்சினைகளை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணை தொடர்பு…
Read More...
Read More...
‘நேஷனல் சாம்பிள் சர்வேயில் நாட்டில் இளவயதினர் 82% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்…!
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள 15 -- 24 வயதுக்குட்பட்ட இளவயதினரில் 82 சதவீதம் பேர், இன்டர்நெட் பயன்பாடு குறித்து அறிந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இது 92 சதவீதமாக இருந்தது என்றும்…
Read More...
Read More...
தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணமோசடி விளம்பரம்: பாடகி சித்ரா எச்சரிக்கை!
பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர், தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடி விளம்பரம் செய்துள்ளதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும்…
Read More...
Read More...
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு!
தீபாவளியை முன்னிட்டு, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ், கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அரசு பொதுத்துறை…
Read More...
Read More...
தமிழ்நாட்டில் சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம்!
தமிழ்நாட்டில் சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 26ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து…
Read More...
Read More...
2024ம் ஆண்டுக்கான விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு!
2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல்,…
Read More...
Read More...
பள்ளிகளில் மாணவர்கள் ரோபோடிக்ஸ் மற்றும் AI பற்றி படிக்கலாம்!
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது 2025 மற்றும் 26 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி…
Read More...
Read More...
சிங்கப்பூரில் கிஃப்ட் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறை!
ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளி ஈஸ்வரன், 62. மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்தபோது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இவர் தன், 60வது பிறந்த நாளைக்…
Read More...
Read More...