Browsing Category
இந்தியா
இந்தியாவில் நாய் கடிக்கு 20,000 பேர் பலி: உலக சுகாதார அமைச்சகம் தகவல்!
நம் நாட்டின் பல்வேறு நகரங்களில், தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் இந்த நாய்கள் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகும் போது, எதிரில் தென்படுபவர்களை கடித்து குதறுகின்றன.உலக சுகாதார நிறுவனம்…
Read More...
Read More...
பராமரிப்பு பணிக்காக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தம்!
பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தப்பட உள்ளது.சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தற்போது பாஸ்போர்ட் சேவா திட்ட இணையதள சேவை www.passportindia.gov.in என்ற முகவரி மூலம் அளிக்கப்பட்டு…
Read More...
Read More...
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது.இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை…
Read More...
Read More...
தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் !
உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு…
Read More...
Read More...
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் தேதி தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி உச்சநீதிமன்றம்…
Read More...
Read More...
போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு:அமித்ஷா..!
போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற ஒன்றிய அரசு முடிவு! அந்தமான் நிகோபரின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது தளத்தில், "நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும்…
Read More...
Read More...
சென்னையில் மீண்டும் ஃபோர்டு கார் தொழிற்சாலை…!
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில்…
Read More...
Read More...
ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!
ஹஜ் எனும் புனித பயணம் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான…
Read More...
Read More...
வலியில்லாமல் இறப்பதற்கு சூசைட் பாட் தீர்மானித்த தம்பதியினர்…!
தற்கொலை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிற இந்த நிலையில், விருப்பப்பட்டு தன்னுடைய இறப்பை தானே தீர்மானிக்கும் வகையில் வலியில்லாமல் இறப்பதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனம் சூசைட் பாட் ஒன்றை தயாரித்து இருக்கிறது.இந்த சூசைட் பாடில்…
Read More...
Read More...
உலகின் மிகப்பெரிய ஐபோன்.. உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் யூடியூபர் ஒருவர் உலகின் மிகப்பெரிய ஐபோனை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்த அருண் ரூபேஷ் மைனி, "MrWhoseTheBxs" என்ற தொழில்நுட்ப YouTube சேனலைக் கொண்டுள்ளார் . இவர் 6.74 அடி…
Read More...
Read More...