Browsing Category
இந்தியா
அமெரிக்கா சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!
நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக…
Read More...
Read More...
மும்பை டூ நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டில்லியில் அவசரமாக தரையிறக்கப் பட்டது. மும்பையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது.…
Read More...
Read More...
11,000 வைரக் கற்களில் ரத்தன் டாடா உருவம் செய்த சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி!
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக…
Read More...
Read More...
ஜப்பானை சேர்ந்த நிகோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் பிழைத்தவர்களால் நடத்தப்படும் அமைப்புதான் நிகோன் ஹிடாங்க்யோ. அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான தயக்கங்கள் அழுத்தத்திற்குள்ளான சூழலில் நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பு விருதுக்கு தேர்வு…
Read More...
Read More...
2024ம் ஆண்டுக்கான விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு!
2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல்,…
Read More...
Read More...
சிங்கப்பூரில் கிஃப்ட் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு ஓராண்டு சிறை!
ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர், இந்திய வம்சாவளி ஈஸ்வரன், 62. மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்தபோது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இவர் தன், 60வது பிறந்த நாளைக்…
Read More...
Read More...
4 தேசிய விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம்!
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார்.தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின்…
Read More...
Read More...
ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்…? காஷ்மீரிலும் காங்.கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு!
ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல அரியானாவில் 90 தொகுதிகளுக்கான…
Read More...
Read More...
பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு !
பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பை தற்போது அவர் தெரிவித்துள்ளார்.பிரபல இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தடகள விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.தனது சிறப்பான ஆட்டத்தால் நாட்டின்…
Read More...
Read More...
அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு!
இந்தாண்டு 2024ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட…
Read More...
Read More...