Browsing Category

அரசியல்

திருச்சி தேவதானத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி:சாட்டை துரைமுருகன் பங்கேற்பு!

திருச்சி  மலைக்கோட்டை பகுதி தேவதானத்தில்  நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியில்  நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர்  சாட்டை துரைமுருகன் கொடியேற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் மண்டலச் செயலாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்,…
Read More...

தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வழிகாட்டும் குழு உறுப்பினராக வழக்கறிஞர் சீனிவாசன் தேர்வு!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்து விஜய்…
Read More...

14417-டி ஷர்ட் அணிந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

பொதுத் தேர்வின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்சினைகளை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணை தொடர்பு…
Read More...

கடை வைப்பதற்கு அனுமதி மறுத்த திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட்ட தரை கடை வியாபாரிகள்!

திருச்சி சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெ,ட் சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அவர்களது கடைகளையும்,பொருட்களையும் அப்புறப்படுத்தி, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும்,…
Read More...

தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை!

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்த தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் திமுக அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில்  மத்திய மாவட்ட…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் பாதையாத்திரை:மாவட்ட தலைவர் ரெக்ஸ் அழைப்பு!

நமது தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் பாதையாத்திரை நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாளை மாலை 4 மணி அளவில் பருப்பு கார தெரு அண்ணா சிலை இருந்து காந்தி…
Read More...

- Advertisement -

ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்…? காஷ்மீரிலும் காங்.கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு!

ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல அரியானாவில் 90 தொகுதிகளுக்கான…
Read More...

துவாக்குடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ததால் பரபரப்பு!

திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு உள்ள அரசு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வைரவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. துவாக்குடி அரசு கலைக்…
Read More...

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி !

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருது அறிவிக்கப்பட்டதிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு…
Read More...

லால்குடியில் ரூ.4¼ கோடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டிட பணிகள்தொடக்க விழா: அமைச்சர் கே.என்.நேரு…

லால்குடியில் 6வது மானிய சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பூவாளூர் சாலையில் ரூ.4 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.…
Read More...