திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா…!

திருச்சி அருணாச்சலம் மன்றத்தில்  மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா தலைவரும், கவுன்சிலருமான எல்.ரெக்ஸ  தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி முன்னிலையில் கொடியேற்றி, கேக்…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி சுயநிதி பெண்கள் பிரிவு ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு  நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும்…
Read More...

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில்…

மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.இது குறித்து  நடைபெற்ற நிகழ்வில் சில்வர்…
Read More...

திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…!

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி…
Read More...

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்:வருமானத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!

திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்து கருப்பு பையுடன் சந்தேகத்துடன் ஒருவர் வந்து இறங்கினார். அப்போது ஆறாவது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின், க்ரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர்…
Read More...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுயநிதி பெண்கள் பிரிவு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் தேசிய தன்னார்வலர்கள் தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்லூரி வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எல்.…
Read More...

- Advertisement -

திருச்சியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…!

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ் அன்சாரி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அசாருதீன் வரவேற்றார்.…
Read More...

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா:மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும்,  பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…
Read More...

சட்டமேதை அம்பேத்கர் 68 வது நினைவு தினம்: விசிகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டம் மேதை அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தியா முழுவதும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் மத்திய பேருந்து…
Read More...

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீர வணக்கம்…

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் சார்பில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட தலைவர் தென்னூர் நிசார், மாவட்ட செயலாளர்…
Read More...