தவெக சார்பில் வாளவந்தான் கோட்டையில் சுதந்திர தின விழா….

- Advertisement -

0

தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட தலைமை இளைஞரணி சார்பாக எழில் நகர் சரண் ஏற்பாட்டில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாளவந்தான் கோட்டை அருகே 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட், புத்தகம்,பென்சில், பேனா வழங்கப்பட்டது அதன்பின் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு மற்றும் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

 

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் செந்தண்ணீர்புரம் ஜான் , அரியமங்கலம் நாகேந்திரன், துவாக்குடி ராம்குமார், G.K.பிரபா, கில்லி பிரபு, தர்கா செளகத், பொன்மலை கேசவன், சமஸ்பிரான் அருண்,உ.கொ.குணா, மலைக்கோவில் ஜோசப், பாலக்கரை ரா.சி.சூர்யா, வரகனேரி கௌதம், அரியமங்கலம் பாஷா, ராக்போர்ட் அஜய், உப்புபாறை ஜீசஸ், டர்கீஷ், கோம்ஸ், சுபாஷ், ஹரி பிரசாந்த், வீரா, மாரி, தமிழ் செல்வம், பிரித்வ் ராஜ், பொன்மூர்த்தி, இயேசு அரவிந்தராஜ், சூரியபிரகாஷ், கதிர்வேல், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட நிர்வாகிகளும் கழக தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.