அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க அண்ணாவின் 116 பிறந்த நாளை முன்னிட்டு சிந்தாமணி உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், மாநகர மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் கவுன்சிலுருமான செந்தில்நாதன் மற்றும் புறநகர தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கலைச்செல்வன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கம்ருதீன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் மாநகர மாவட்ட நிர்வாகிகள் தனசிங், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, டோல் கேட் கதிரவன், பெஸ்ட் பாபு, கல்நாயக் சதீஷ்குமார், வேதாத்திரி பாலு,நல்லம்மாள்,குப்புசாமி,இளங்கோவன்,அனலை சங்கர்,நாகநாதர் சிவக்குமார்,இளையராஜா மதியழகன், உமாபதி, செந்தில்குமார், நாகூர் மீரான், நல்லம்மாள், குப்புசாமி, இளங்கோவன், அசோக் குமார், ஆவின் மோகன், முஸ்தபா, தனசேகரன், ஜெசிந்தா, மேரி, ஹாரிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.